Published : 10 Jul 2021 03:14 AM
Last Updated : 10 Jul 2021 03:14 AM

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றங்களில் இன்று மக்கள் நீதிமன்றம் :

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று (10-ம் தேதி) நேஷனல் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கலைமதி தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, வழக்கறிஞர்களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக சமரசமாக முடித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x