Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM

தமிழகத்தில் 3,479 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 2,041, பெண்கள் 1,438 என மொத்தம் 3,479 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 3,481 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தமிழகம் முழுவதும் 24 லட்சத்து 35,872 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் 3,855 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 34,477 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்றுநடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 73 பேர்உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்கள்எண்ணிக்கை 33,132 ஆக உயர்ந்துள்ளது எனதமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x