Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM

விசாகப்பட்டினத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் உறுதி :

ஆந்திராவில் கடந்த வாரம் திருப்பதி திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் டெல்டா பிளஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

இந்நிலையில், விசாகப் பட்டினம் வாம்பே காலனியை சேர்ந்த 51 வயது பெண்ணுக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரது வீடு உள்ள வாம்பே காலனி முழுவதும் மருத்துவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று மருத்துவ அதிகாரி சத்யநாராயணா நேற்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x