Published : 28 Jun 2021 03:12 AM
Last Updated : 28 Jun 2021 03:12 AM
இது குறித்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மனநல மருத்துவர் மணிகண்டனிடம் கேட்டபோது, இதை (obsession) எண்ண சுழற்சி என்பார்கள். செய்வதை திரும்ப திரும்ப செய்வது, சிலர் அடிக்கடி தன் முடியை பிடித்து இழுத்துக்கொள்வார்கள்.
சிலர் ஒரு பொருளை எங்கிருந்தாலும் எடுத்து வைத்துக்கொள்வார்கள். இதை திருடும் எண்ணம் என்று கூறமுடியாது. இதை ட்ரைகோ டிலே மேனியா என்பார்கள். இதை குணப்படுத்த மருந்துகள் உள்ளது. அச்சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் கொடுக்கவேண்டும். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என பெற்றோர்கள் கண்காணிக்கவேண்டும். குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT