Published : 25 Jun 2021 03:12 AM
Last Updated : 25 Jun 2021 03:12 AM
பேரவை குழுக்களின் உறுப்பினர் தேர்தல் ஜூன் 24-ல் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த 22-ம் தேதி அறிவித்தார்.
நேற்று தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கைக்கு நிகராகவே மனுக்கள் வந்ததால், அவர்கள் அனைவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவை மதிப்பீட்டு குழுவுக்கு டிஆர்பி ராஜா, பொது கணக்கு குழுவுக்கு காங்கிரஸின் செல்வப்பெருந்தகை, பொது நிறுவனங்கள் குழுவுக்கு எஸ்.ஆர்.ராஜா, உரிமை குழுவுக்கு பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி தலைவராக செயல்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT