Published : 23 Jun 2021 03:12 AM
Last Updated : 23 Jun 2021 03:12 AM
காரைக்குடி அருகே தேவ கோட்டை சாலையில் சங்கர பதி வனப்பகுதி உள்ளது. நேற்று அமராவதி புதூர் நெடுஞ்சாலையில் 3 குரங்குகள் சாலையைக் கடந்தன. அப் போது அடையாளம் தெரியாத வாகனம் குரங்குகள் மீது மோதி யது. இதில் மூன்று குரங்கு களும் இறந்தன.
வனத்துறைக்கு பயந்து அவற்றின் உடல்களை யாரும் அகற்றாததால் மற்ற வாகனங்களும் ஏறிச் சென்றன. விலங்குகள் நல ஆர்வலர்களிடம் இது சோகத்தை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT