Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM

திருச்சி, கரூரில் ஆபத்தான இடங்கள்..! :

காவிரி ஆற்றில் மிகவும் ஆபத்தான பகுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதில் கரூர் மாவட்டத்தில் வாங்கல் - மோகனூர் ரயில்வே பாலம், நெரூர், திருமுக்கூடலூர், அட்சமபுரம், அரங்கநாதன்பேட்டை, கடம்பன்குறிச்சி மேட்டுப்பாளையம், செவ்வந்திபாளையம், மாயனூர் கதவணை பாலம் அருகில், மாயனூர் காவிரி ஆறு கட்டளை வாய்க்கால் ஆகிய 9 இடங்கள், திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு நடுக்கரை, பழூர், கம்பரசம்பேட்டை தடுப்பணை, ஆமூர், குணசீலம், வேங்கூர் பூசைத்துறை, ஒட்டக்குடி வடக்கு, பனையபுரம், உத்தமர்சீலி, முசிறி சாந்தபாளையம், பரிசல்துறை, அக்ரஹாரம், உமையாள்புரம், செவந்திலிங்கபுரம், அய்யம்பாளையம், ஏவூர், கீழக்கரைக்காடு, திருநாராயணபுரம், பதனித்தோப்பு, வரதராஜபுரம், னிவாசநல்லூர், கொடியம்பாளையம், மணமேடு, கொக்குவேட்டையன் கோயில், உன்னியூர், ராமசமுத்திரம், சின்னபள்ளிபாளையம், பெரியபள்ளிபாளையம், சீலைப்பிள்ளையார்புதூர், காடுவெட்டி, நத்தம், காரைக்காடு, எம்.புத்தூர் ஆகிய 34 இடங்கள் என மொத்தம் 43 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x