Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM

கரோனாவை தடுக்க : வட்டார அளவில் கட்டுப்பாட்டு அறை :

காஞ்சி ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை: காஞ்சியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஊரக மற்றும் நகர்புறபகுதிகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறை எண்கள்:

ஒன்றியங்கள்: காஞ்சிபுரம் - 74029 02110, வாலாஜாபாத் - 044-27256031, உத்திரமேரூர் - 044-27272233, பெரும்புதூர் - 044-27162235, குன்றத்தூர் - 044-27174152.

பேரூராட்சிகள்: வாலாஜாபாத் - 044-27256034, உத்திரமேரூர் - 044-27272530, பெரும்புதூர் - 044-27162440, குன்றத்தூர் - 044-24780024, மாங்காடு - 2679 2592. நகராட்சிகள் - 1800 4252 801.

பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x