Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM
தேனி மாவட்டம், வருசநாடு தர்மராஜபுரம் பகுதி மூல வைகையில் மணல் திருடப்படுவதாகப் புகார் வந்தது. இதன் அடிப்படையில் கடமலைக்குண்டு போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது தர்மராஜபுரத்தைச் சேர்ந்த செல்வம்(45), இரட்டை மாட்டு வண்டியில் மணல் திருடிச் செல்வது தெரிய வந்தது. கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர் ஈஸ்வரன், செல்வத்தைக் கைது செய்தார். மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT