Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM
ராஜபாளையம் அருகே முக வூரில் இறைச்சி கடையில் பணியாற்றிய அறிவுராஜ் (17), தவமணி(18) ஆகியோர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடினர்.
இது குறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித் தனர். அதையடுத்து கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் உதவியு டன் போலீஸார் தேடினர். அப் போது இரு இளைஞர்களும் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தளவாய்புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT