Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM
திருநெல்வேலி
திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறி யாளர் சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாளையங்கோட்டை மற்றும் புதிய பேருந்து நிலைய துணை மின்நிலைய ங்களில் நாளை (19-ம் தேதி) காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்நேரத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
வி.எம். சத்திரம், கட்ட பொம்மன்நகர், ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், பாளை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை, பாளை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபால புரம், சிவந்திபட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர், ரெட்டி யார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, பெருமாள்புரம், பொதிகை நகர், என்.ஜி.ஓ காலனி, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT