Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM

சிறுமலையில் விவசாயி குத்திக்கொலை :

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைப்பகுதி தாழக்கடையை சேர்ந்த குப்புசாமி மகன் கணேசன்(31). இவரது தோட்டத்துக்கு அருகே குழந்தைசாமி மகன் கணேசனின் தோட்டம் உள்ளது. இருவருக்கும் இடையே தோட்டத்து எல்லை பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த குழந்தைசாமி மகன் கணேசன்(38), தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குப்புச்சாமி மகன் கணேசனை குத்தினார். இதில் படுகாயமடைந்த கே.கணேசன் உயிரிழந்தார். திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தினர். சிறுமலைப் பகுதியில் மறைந்திருந்த ஜி.கணேசனை போலீஸார் நேற்று கைது செய்தனர். கடந்த 14-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x