Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM

ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் :

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கடந்த 14-ம் தேதி விசைப்படகு மீனவப் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டீசல் விலை அதிகரித்து வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும், இலங்கை கடல் பகுதியில் செயற்கை பவளப் பாறையை உருவாக்க பழைய பேருந்துகளை கடலில் இறக்கும் அந்நாட்டின் நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், மானிய டீசல் அளவை அதிகரிக்க வலியுறுத்தியும், பழைய பேருந்துகளை கடலில் இறக்கும் இலங்கை அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x