Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

3 மாதங்களில் : 900 மத்திய அரசு ஊழியர்கள் மரணம் :

மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் 20 முதல் 30 சதவீதம் ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களில் 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கரோனா தொற்றால்தான் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 600 மத்திய அரசு ஊழியர்கள் இறந்தனர்.

ஏப்ரல் மாதத்தில் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையில் 80 அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x