Published : 16 Jun 2021 03:14 AM
Last Updated : 16 Jun 2021 03:14 AM

மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி :

நாடு முழுவதும் ஜூன் மாதம் தேசிய மலேரியா விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு, விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. அதன்படி, காரைக்கால் நலவழித்துறை துணை இயக் குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், துணை இயக்குநர் டாக்டர் கே.மோகன்ராஜ் தலைமையில் அனைத்து சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள், ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x