Published : 16 Jun 2021 03:15 AM
Last Updated : 16 Jun 2021 03:15 AM

புதிதாக 536 பேருக்கு கரோனா :

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 121 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45,628 பேராக அதிகரித்துள்ளது.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 169 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,621-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர் கள் எண்ணிக்கை 46,753-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x