Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மூலம் நேரடியாக மனுக்களைப் பெற முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் மனுக்களை இ-சேவை மையங்கள் அல்லது http://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணையதளத்தில் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம்.
இந்த மனுக்களை உரிய முறையில் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT