Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM
அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் வரும் 23-ம் தேதியன்று குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் மூலமாக, தபால் சேவைகள் பெற்றுவரும் பயனாளிகள், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் மூலமாகவோ மின்னஞ்சல் (doannaroadhpo.tn@indiapost.gov.in) மூலமாகவோ வரும் 20-ம் தேதிக்குள் தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600002 என்ற முகவரிக்கு, ‘குறைதீர்வு முகாம்’ என்ற தலைப்பில் அனுப்பி வைக்க வேண்டும்.
அண்ணா சாலை தலைமை அஞ்சலக அதிகாரி எம்.ராமன் இதை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT