Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு : கோவையைச் சேர்ந்த இளைஞர் கைது : தருமபுரி: தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர் (32). அவரது மனைவி அபிநயா. இவர்களது மகன் ஹரீஸ் (7). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதுதொடர்பாக அபிநயா அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த நகர போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ராஜசேகருக்கு அறிமுகமான கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் (32) என்பவர், ஹரீஸை காரில் கடத்திச் சென்றது தெரிந்தது.இதனைத் தொடர்ந்து தருமபுரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x