Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

புதுக்கோட்டையில் விதிமீறி திறந்திருந்த 8 ஜவுளிக்கடைகளுக்கு அபராதம் :

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கரோனா ஊரடங்கு விதிகளை மீறி நேற்று சில ஜவுளிக்கடைகள் திறந்திருப்பதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, நகராட்சி பொறியாளர் ஜெ.சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீஸார் சோதனை நடத்தி, விதிகளை மீறி திறந்திருந்த 8 ஜவுளிக் கடைகளுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x