Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

செஞ்சி, மயிலம் தொகுதிகளில் : ரூ 3.67 கோடியில் நலத்திட்ட உதவிகள் : விழுப்புரம்: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் செஞ்சி மற்றும் வல்லத்தில் ரூ. 3.67 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார். : முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இம் மனுக்கள் மீது 100 நாட்களில் தனித் துறையின் மூலம் தீர்வு காணப்பட்டு பயனாளிக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் செஞ்சி தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செ

வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x