Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 982 பரிசோதனை முடிவுகளில் 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை 205 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT