Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

திருப்பரங்குன்றம் அருகே கண்மாயில் ஆண் சடலம் :

உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவரின் வயது 45 இருக்கும் என்றும், மூன்று நாட்களுக்கு முன்பு அவர் இறந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர். அவர் நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது கொலை செய்து உடலை கண்மாயில் வீசியுள்ளனரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x