Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM
மதுரை வாடிப்பட்டி அருகிலுள்ள போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (39). இவரது கடந்த 30-ம் தேதி வெளியூர் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT