Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

வேலை வாங்கி தருவதாக ரூ.2.65 லட்சம் முறைகேடு: மதுரை பெண் மீது வழக்கு :

மதுரை: தஞ்சாவூர் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் அலாவுதீன்(55). இவர் சிங்கப்பூரில் வேலைக்கு செல்வது தொடர்பாக தனது நண்பர் ஒருவர் மூலம் மதுரை எஸ்.எஸ்.காலனியில் எஸ்.எஸ். வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் விஷ்ணுபிரியாவை அணுகினார். அப்போது சிங்கப்பூரில் வேலைக்கான ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதை நம்பிய அலாவுதீன் ரூ.2.65 லட்சத்தை 2019 பிப்ரவரியில் விஷ்ணுபிரியாவிடம் கொடுத்தார். ஆனாலும், கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி்த் தரவில்லை. இது தொடர்பாக புகாரின் பேரில் விஷ்ணுபிரியா மீது எஸ்.எஸ். காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x