Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM
திருச்சி: மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 831 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
அரியலூரில் 193, கரூரில் 281, நாகப்பட்டினத்தில் 492, பெரம்பலூரில் 118, புதுக்கோட்டையில் 223, தஞ்சாவூரில் 831, திருவாரூரில் 387, திருச்சியில் 548 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், கரூரில் 7, பெரம்பலூரில் 4, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் தலா 11, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் தலா 9, திருச்சியில் 14 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT