Published : 08 Jun 2021 03:15 AM
Last Updated : 08 Jun 2021 03:15 AM

கடை உரிமையாளர்களுக்கு அபராதம் :

வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். வேலூர் மண்டித்தெரு, கிருபானந்த வாரியார் சாலையில் 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் இருந்ததாக 25 கடைகளின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x