Published : 08 Jun 2021 03:15 AM
Last Updated : 08 Jun 2021 03:15 AM
வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். வேலூர் மண்டித்தெரு, கிருபானந்த வாரியார் சாலையில் 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் இருந்ததாக 25 கடைகளின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT