Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

மின் வேலியில் சிக்கி கோயில் காளை உயிரிழப்பு: தந்தை, மகன் கைது :

இது தொடர்பாக பெரும்பாலபட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வீரையா (39), அவரது தந்தை கருப்பையா (60) ஆகியோரை கீழவளவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x