Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

எஸ்பிஐ வங்கிக்கு புதிய தலைமை பொது மேலாளர் :

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)சென்னை வட்ட தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இந்த அலுவலகத்தின், புதிய தலைமை பொது மேலாளராக ஆர்.ராதாகிருஷ்ணா பொறுப்பேற்றுள்ளார்.

இவரது தலைமையின் கீழ், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1,248 வங்கிக் கிளைகள் செயல்படும்.

இவர், இதற்கு முன்பு பெங்களூருவில் பொது மேலாளராகப் பணியாற்றினார் என ஸ்டேட்வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x