Published : 05 Jun 2021 03:13 AM
Last Updated : 05 Jun 2021 03:13 AM

திருமங்கலம் அருகே அரசு பள்ளியில் கணினிகள் திருட்டு :

மதுரை

மதுரை திருமங்கலம் அருகி லுள்ள மேலஉரப்பனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிவமுருகன் என்பவர் காவ லாளியாகப் பணிபுரிகிறார். கடந்த 2-ம் தேதி பணியில் இருந்த காவலாளி உடல்நல மில்லாததால் ஓய்வு அறையில் தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது, அறை உடைக்கப்பட்டு, அங்கிருந்த 2 கணினிகள், புரஜக்டர், வெப் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் திருடுபோயிருந்தன.

இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் விநாயக மூர்த்தி புகாரின் பேரில் திருமங்க லம் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x