Published : 05 Jun 2021 03:13 AM
Last Updated : 05 Jun 2021 03:13 AM

பாம்பன் முதியவருக்கு கருப்பு பூஞ்சை நோய் :

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், கீழக் கரை முதியவர்(70) மட்டும் உயிரிழந்தார்.

இந்நிலையில், பாம்பனைச் சேர்ந்த முதியவர் (63) ஒருவர், கரோனாவில் இருந்து குண மடைந்த நிலையில் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x