Published : 04 Jun 2021 03:14 AM
Last Updated : 04 Jun 2021 03:14 AM
சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமை அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ‘ரிப்பன் மாளிகை’ கட்டிடத்தில் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் மீது, தமிழக அரசின் சார்பில் ‘தமிழ் வளர்க’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வண்ண விளக்குகளுடன் கூடிய பெயர்ப்பலகை அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT