Published : 04 Jun 2021 03:16 AM
Last Updated : 04 Jun 2021 03:16 AM

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது :

தி.மலை மாவட்டம் தண்டராம் பட்டு வட்டம் தானிப்பாடி அடுத்த அருவங்காடு பகுதியில், தானிப்பாடி காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கியுடன் தங்கராஜ் என்பவர் வன விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளார்.

இதையறிந்த காவல் துறை யினர் அவரை பிடித்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கராஜியை கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x