Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM
மதுரையில் பாஜகவினர் ரத்த தானம் செய்தனர்.
பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்று 8-ம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, மதுரை மாநகர் பாஜக சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன், நிர்வாகிகள் பாலசு ந்தர், செல்வகுமார், ஹரிகரன் உட்பட 45 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான் றிதழ் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டச் செயலர் சிவபாலன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT