Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM
முதல்வர் மா.சேகர் தலைமை வகிக்கிறார். தமிழ் உயராய்வு மையத் தலைவர் ஆ.த. பரந்தாமன் வரவேற்றுப் பேசுகிறார். இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் ‘திருக்குறளும் கலைஞரும்’ என்ற தலைப்பில் பேசுகிறார். இரண்டாம் நாள் நிகழ்வில் உடுமலைப்பேட்டை அரசுக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் மு.மதியழகன் ‘கலைஞரின் சிறுகதைகள் காட்டும் சமூகம்’ எனும் தலைப்பிலும் மூன்றாம் நாளில் கோவி. லெனின் ‘ இதழாளர் கலைஞர் ’ என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்குகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT