Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM
கரோனா தட்டுப்பாட்டை போக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா தடுப்பை மட்டும் இலக்காகக் கொண்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
ஆனால், மதுரை அதிமுகவினர் ஆலோசனை சொல்கிறேன் என்ற பெயரில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அவர்களின் கூட்டணிக் கட்சியான ஆளும் மத்திய அரசிடம் தடுப்பூசியை வழங்கக்கோரி கடிதம் எழுத வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT