Published : 30 May 2021 03:14 AM
Last Updated : 30 May 2021 03:14 AM

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கல் :

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு, வாழும் கலை அமைப்பின் சார்பில் ரூ.1.26 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் மருத்துவ உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன. இவற்றை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் வாழும் கலை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  தேஜ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வாழும் கலை ஆசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான முத்துக்குமார சுவாமி செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x