Published : 30 May 2021 03:14 AM
Last Updated : 30 May 2021 03:14 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு, வாழும் கலை அமைப்பின் சார்பில் ரூ.1.26 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் மருத்துவ உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன. இவற்றை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் வாழும் கலை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தேஜ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வாழும் கலை ஆசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான முத்துக்குமார சுவாமி செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT