Published : 30 May 2021 03:14 AM
Last Updated : 30 May 2021 03:14 AM

காரைக்காலில் 138 பேருக்கு கரோனா; சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழப்பு :

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட பரிசோதனை முடிவுகளில் புதிதாக 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 12,198 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,052 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,974 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x