Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM

மண்டபத்திலிருந்து புறப்பட்ட ரயில்கள் :

ராமேசுவரம் பாம்பன் பாலப் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், நேற்று ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் மண்டபத் திலிருந்து புறப்பட்டன.

நேற்று மாலை 5.10-க்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய (வண்டி எண் 06852) ராமேசுவரம்-சென்னை எழும்பூர் ரயில் மண்டபத்தில் இருந்து மாலை 5.40-க்கு புறப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து இரவு 11.55-க்கு புறப்பட வேண்டிய ராமேசுவரம்-மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் இன்று அதிகாலை 12.20-க்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x