Published : 26 May 2021 03:13 AM
Last Updated : 26 May 2021 03:13 AM
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
மாநிலம் முழுவதும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 31-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.
இதனடிப்படையில், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் ஏற்கெனவே கடந்த 23-ம் தேதி வரை அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்துள்ளதை மேலும் நீட்டிப்பு செய்து, வரும் 30-ம் தேதி வரை மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்துக்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT