Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM
ஆந்திராவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை கடைகளை திறக்க அனு மதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஊரடங்கு அமல்படுத்தப்படு கிறது.
ஆந்திர அரசு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரப்படி, மாநிலத்தில் புதிதாக 18,561பேருக்கு கரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கரோனா பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை குறைக்க 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடி வெடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT