Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கையிருப்பில் 380 ரெம்டெசிவர் மருந்து : உதகை: நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர் அரசு மருத்துவ மனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் 1,603-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சையில் ரெம்டெசிவர் மருந்து முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மருந்தை வாங்க நோயாளிகளின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தற்போது சென்னை, கோவை, மதுரை உட்பட 5 இடங்களில் இம்மருந்தை விநியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பிட்ட அளவிலான மருந்துகளே விநியோகிக்கப்படுவதால், மக்கள் நீண்ட நே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x