Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

தமிழகம், புதுச்சேரி நீதிமன்ற வளாகங்களில் - தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைக்க வேண்டும் : பார் கவுன்சில் வேண்டுகோள்

கரோனா பாதிப்பால் நீதித் துறையில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித் துறை ஊழியர்களுக்காக தனிமைப்படுத்தும் வார்டுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, பார் கவுன்சில் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x