Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

நெல்லை மார்க்கெட் 2 நாட்கள் பகுதிநேரம் செயல்படாது :

திருநெல்வேலி டவுன் நயினார் குளம் மார்க்கெட் 2 நாட்களுக்கு பகுதிநேரம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நயினார்குளம் காய்கறி விற்பனைக் கூட வளாகத்தில் செயல்படும், காய்கறி மொத்த வியாபாரக் கடைகள் வரும் 17, 19-ம் தேதிகளில் மாலையில் செயல்படாது. இதுபோல் டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள சில்லறை விற்பனை கடைகள் வரும் 18, 20-ம் தேதிகளில் காலையில் செயல்படாது என்று, நெல்லை காய்கறி வியாபாரிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x