Published : 14 May 2021 03:13 AM
Last Updated : 14 May 2021 03:13 AM

‘கரோனாவால் உயிரிழப்பு: சடலத்தை புதைக்க தயார்' :

பெரம்பலூர் மாவட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலாளர் முகமது அலி தலைமை யிலான நிர்வாகிகள், ஆட்சியர்  வெங்கட பிரியாவை நேற்று சந்தித்து தெரிவித்தது:

கரோனா பெருந்தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் சட லங்களை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இறுதிச் சடங்குகள் செய்து புதைக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தன்னார் வலர்கள் தயாராக உள்ளனர் என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x