Published : 12 May 2021 03:14 AM Last Updated : 12 May 2021 03:14 AM
கோடையில் மின் தேவையை சமாளிக்க நீலகிரி அணைகளில் நீர் தேக்கம் : உதகை: கோடை காலத்தில் மின் தேவையை சமாளிக்க, நீலகிரி மாவட்டத்திலுள்ள அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. : நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தில் 12 மின் நிலையங்கள் உள்ளன. 13 அணைகள், 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. : மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும், அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி, போர்த்திமந்து, பைக்காரா உள்ளிட்ட அணைகளில், 30 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது.பி
WRITE A COMMENT