Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கோடையில் மின் தேவையை சமாளிக்க நீலகிரி அணைகளில் நீர் தேக்கம் : உதகை: கோடை காலத்தில் மின் தேவையை சமாளிக்க, நீலகிரி மாவட்டத்திலுள்ள அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. : நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தில் 12 மின் நிலையங்கள் உள்ளன. 13 அணைகள், 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. : மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும், அப்பர்பவானி, எமரால்டு, அவலாஞ்சி, போர்த்திமந்து, பைக்காரா உள்ளிட்ட அணைகளில், 30 சதவீதம் அளவுக்கு தண்ணீர் உள்ளது.பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x