Published : 06 May 2021 03:14 AM
Last Updated : 06 May 2021 03:14 AM
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயணிகளின் வருகை இல்லாததால் திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை 10 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயிலும், மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT