Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

வாழ்வாதாரம் இழந்த குதிரை சவாரி தொழிலாளர்கள் : கால்நடைத் துறை மூலம் தீவனம் வழங்க கோரிக்கை

மாமல்லபுரம்

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கும், சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரைக்கு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்கள் மற்றும் கலைச்சின்ன வளாகங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

நிவாரண உதவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x