Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
குடியாத்தம் நகராட்சி ஆணை யாளராக இருந்தவர் நித்யானந்தம். திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT